பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே
கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் திகழ்ந்து தம்முடைய ஜீவித காலத்திலும் ஜீவ சமாதிக்குப் பிறகும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் மகான் SRI RAGHAVENDRAR.
glory of guru raghavendra