கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு சதித் திட்டமே காரணம் என ஆதவ் அர்ஜுனா தரப்பு வழக்கறிஞர் அறிவழகன் குற்றம்சாட்டி உள்ளார்.